தமிழர் விடயத்தில் மோடியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறோம் – ஹெகலிய
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எனினும் அதில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிக்கல்கள் காணப்படுவதால் அவை குறித்து ஆராய்ந்த பின்னரே தீர்க்கமான முடிவொன்றை எடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்திய பிரதமரின் இந்த வலியுறுத்தல் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவிய போதே அமைச்சர் கெஹெலிய இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் … Continue reading தமிழர் விடயத்தில் மோடியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறோம் – ஹெகலிய
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed